தமிழ்யாழினி
பிரியதர்ஷினியின் இலக்கியத் தடம்.
Saturday 17 May 2014
என் மறுபிறவி
என் மறுபிறவி..!
புனர்ஜென்மம் என்றே
நினைத்திருந்தேன் ..
என்
புண்ணியஜென்மமானது
என்
மகனின் பூவிரல்
தீண்டுகையிலே !
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)