Saturday 17 May 2014

என் மறுபிறவி

 என் மறுபிறவி..!

புனர்ஜென்மம் என்றே
நினைத்திருந்தேன் ..
என்
புண்ணியஜென்மமானது
 என்
 மகனின் பூவிரல்
  தீண்டுகையிலே !

5 comments:

  1. உங்களின் மறுபிறவி அழகு !

    ReplyDelete
  2. வருக சகோதரி வலைத்தள உலகம் பெரிது...
    தங்கள் தமிழால் வளர்ந்து வளர்க்க வாழ்த்துகள். பின்தொடர்வோர் பட்டியலை இணைக்கவும், நம் நண்பர் திண்டுக்கல் தனபாலன் தளத்தில் http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html மற்றும் வகுப்பில் சொன்னதையும் பின்பற்றி வளர வாழ்த்துகள். வார்த்தைச் சரிபார்த்தல் பின்னூட்டத்திற்குச் சிக்கல். எடுத்துவிடுக.

    ReplyDelete
  3. வணக்கம்! தங்களின் எண்ணங்கள் இணைய வானில் சிறக்கடித்து பறக்க வாழ்த்துகள். வாருங்கள் சகோதரி இணைந்தே இணையத்தமிழ் வளர்ப்போம். தொடர்ந்து இடைவிடாது எழுதுங்கள். நம்மைப் போன்ற இளைஞர்களுக்கு உதவிட நம் முன்னவர்கள் தயாராக இருக்கிறார்கள். நிலவன் ஐயா சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றி மேற்கண்டவற்றை நீக்கியும் சேர்த்தும் வலைத்தளத்தை வளப்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்...

    தொடர்கிறேன்...

    ReplyDelete
  5. அம்மாவின் சிலிர்ப்பு கவிதையில் தெறிக்கிறது!
    வலைப்பூ மணம் வீச வாழ்த்துக்கள்!

    ReplyDelete